அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

Posted by - December 27, 2025
கண்டி – மஹையாவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும்…
Read More

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம்

Posted by - December 27, 2025
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக பொலிஸ் திணைக்கள வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
Read More

கொழும்பிற்கு வரும் இளைஞர் -யுவதிகளை கடத்தும் மர்ம கும்பல்!

Posted by - December 27, 2025
கொழும்பிற்கு வேலை தேடி வந்த இளைஞன் ஒருவர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியதலாவ, கொஸ்லந்த பகுதியைச்…
Read More

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது

Posted by - December 26, 2025
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இன்றைய…
Read More

ஊடக அடக்குமுறைக்கு பொலிஸார் முயற்சி! கலாநிதி ரங்க கலன்சூரிய குற்றச்சாட்டு

Posted by - December 26, 2025
இலங்கையில் ஊடக அடக்குமுறை கலாசாரமொன்றை ஏற்படுத்த பொலிஸார் முயற்சிப்பதாக இலங்கையின் ஊடகத்துறை ஜாம்பவான்களில் ஒருவரான கலாநிதி ரங்க கலன்சூரிய குற்றம்சாட்டியுள்ளார்.
Read More

கொழும்பில் ஆசிரியர் ஒருவரின் கொடூர செயல் – தூக்கி வீசப்பட்ட இளைஞன்

Posted by - December 26, 2025
கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் ஒரு இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

முறியடிக்கப்பட்ட கொலை சதி திட்டம்! வாக்குமூலத்தில் அம்பலமான தகவல்கள்

Posted by - December 26, 2025
ராகம, பஹலவத்தை பகுதியில் கார் ஒன்றிலிருந்து T-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய இரண்டு மெகஸின்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More

கொத்து ரொட்டி சாப்பிட்ட இளைஞன் மரணம்

Posted by - December 26, 2025
களுத்துறையில் கொத்து ரொட்டி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
Read More

நாமலின் இல்லத்தில் இன்று நடந்த விசேட பிரார்த்தனை!

Posted by - December 26, 2025
ஆழிப்பேரலை மற்றும் டிட்வா சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More

இலஞ்சம் பெற்ற ஓ.ஐ.சிக்கு விளக்கமறியல்

Posted by - December 26, 2025
இலஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கம்பஹா, பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை  ஜனவரி 6 ஆம் திகதி…
Read More