பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு

Posted by - November 13, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர்…
Read More

மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள் தடுப்பு காவலில்

Posted by - November 13, 2025
மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 5 இலங்கை பிரஜைகளையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டு…
Read More

பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பை எதிர்க்கும் முயற்சிகளை கண்டித்த நஜித் இந்திக

Posted by - November 13, 2025
பெருந்தோட்ட மக்களுக்கு இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கடன்பட்டுள்ளார்கள். நாட்டுக்கு அதிகளான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் மலையக மக்கள்…
Read More

வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்ற எதிரணியினர்

Posted by - November 13, 2025
தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், நேற்று (12) நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட…
Read More

காணி விடுவிப்பு தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

Posted by - November 13, 2025
தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதன் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர்…
Read More

ஐ.தே.க மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே விசேட சந்திப்பு

Posted by - November 13, 2025
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று (12) விசேட சந்திப்பு ஒன்று…
Read More

புதிய அரசியலமைப்பை புறக்கணித்த அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த அஜித் பி. பெரேரா

Posted by - November 13, 2025
உலகில் உள்ள சகல பிரச்சினைகளையும் பற்றி பேசிய ஜனாதிபதி புதிய அரசியலமைப்பு பற்றி வரவு- செலவுத் திட்ட உரையில் ஏதும்…
Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது!

Posted by - November 13, 2025
பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள்…
Read More

நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!- சமந்த வித்யாரத்ன

Posted by - November 13, 2025
பெருந்தோட்டத்துறை  அபிவிருத்திக்காக கடந்த காலங்களில் உலக வங்கியால் வழங்கப்பட்ட நிதியை முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ரொஷான் ரணசிங்க உட்பட…
Read More

அரசாங்கம் பௌத்த சமயத்தையும் கலாசார மரபுரிமையையும் புறக்கணிக்கிறது – சஜித்

Posted by - November 13, 2025
தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாசார  மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More