கொழும்பு நோக்கி ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவர் தலவாக்கலையில் கைது!

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் ஊரடங்கு வேளையில் இறைச்சிக்காக ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவரை தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சிறியரக…
Read More

சிறிலங்காவில் O/L பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் – சனத் பூஜித

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 523 ஆக அதிகரிப்பு

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் மேலும் 18 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்…
Read More

சிறிலங்காவில் நாளொன்றுக்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் – ஐ.தே.க.

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் முப்படையினர், பொலிஸார், வைத்தியர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக்…
Read More

சிறிலங்கா ஜனாதிபதியிடம் 10 அம்சக் கோரிக்கைகள்-எதிர்க்கட்சிகள் வழங்கத் தீர்மானம் !

Posted by - April 27, 2020
பொதுத் தேர்தல் உரிய திகதியில் நடத்தப்படாததை அடுத்து பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற பிரதான காரணி உள்ளடங்கலாக…
Read More

சிறிலங்காவில் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் நாளை (27)  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள சிறிலங்காபாதுகாப்புப் படையினர்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரிப்பு

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் புதிதாக மேலும் சில கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது.
Read More

கொரோனா பணிகளுக்காக கையேற்கப்பட்டுள்ள ரோயல் கல்லூரி உட்பட 13 பிரபல பாடசாலைகள்

Posted by - April 26, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின், நடவடிக்கைகளுக்காக கொழும்பின்…
Read More

150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம் தனிமைப்படுத்தப்பட்டது!

Posted by - April 26, 2020
நீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட…
Read More

மின்கட்டணம் அறவிடுதல், மின் துண்டிப்பு குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவிப்பு

Posted by - April 26, 2020
மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது, அத்துடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர்…
Read More