சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 596ஆக அதிகரிப்பு

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் மேலும் 04 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

இலங்கை மின்சார சபை நாளொன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாயை சேமிக்கலாம்- மஹிந்த அமரவீர

Posted by - April 28, 2020
உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கரந்தகொல்ல நீர்மின் திட்டத்தின் பணிகள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 592ஆக அதிகரிப்பு

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 592 ஆக…
Read More

சிறிலங்காவில் மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர்.!

Posted by - April 28, 2020
சிறிலங்காவில்  மேலும் 08 கொரோனா நோயாளிகள் குணமடைந்தனர் என்றும் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் தனிமைப்படுத்தல் மையங்கள்- இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!

Posted by - April 28, 2020
சிறிலங்கா அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை…
Read More

சிறிலங்காவில் ஈஸ்டர் குண்டுதாரிகள் இருவரால் நடத்திச் செல்லப்பட்ட மதரஸாக்கள் கண்டுபிடிப்பு

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் குண்டுதாரிகள் இருவரால் நடத்திச் செல்லப்பட்ட…
Read More

சிறிலங்காவின் மாவட்டங்களுக்கிடையில் பயணம் மேற்கொள்வது முற்றாகத் தடை – அஜித் ரோஹன

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் ஊரடங்கு தளர்தப்பட்டுள்ள நேரங்களில் அநாவசியமாக மாவட்டங்களுக்கிடையில் பயணம் மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன…
Read More

சிறிலங்காவின் நடவடிக்கை கவலையளிக்கின்றது – மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - April 28, 2020
கோவிட் -19 தொற்றுநோயால் அவசரகால நிலைகளை அறிவித்த பல நாடுகளில் பொலிஸார் நூறாயிரக்கணக்கான மக்களைக் கைது செய்து அல்லது தடுத்து…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு தளர்வு- மலையகத்தில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் பிரசன்னம்!

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்திலுள்ள பிரதான நகரங்களுக்கு காலை வேளையிலேயே மக்கள்…
Read More

கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 866 மில்லியனாக அதிகரிப்பு

Posted by - April 28, 2020
நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்ட 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது…
Read More