சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு!

Posted by - April 23, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்றுக்குள்ளான…
Read More

சிறிலங்கா அரசாங்கம் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதே நல்லது – ரவி

Posted by - April 23, 2020
தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் எழுந்துள்ள அரசியலமைப்பு நெருக்கடி குறித்து  சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும்…
Read More

217 தொழிற்சாலைகளின் பணிகள் மீண்டும் ஆரம்பிப்பு

Posted by - April 23, 2020
நாடு முழுவதுமுள்ள 217 சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிற்சாலைகளின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு…
Read More

கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 37 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Posted by - April 23, 2020
நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது…
Read More

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted by - April 23, 2020
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இங்கினியாகல வனவிலங்கு காரியாலய அதிகாரி ஒருவர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
Read More

அரசமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது

Posted by - April 23, 2020
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், அரசமைப்பு பேரவை இன்று (23)  கூடவுள்ளதாக, நாடாளுமன்ற தொடர்பாடல்…
Read More

கொரோனா தொற்றாளர் 330; 12 தொகுதிகள் முடக்கம்

Posted by - April 23, 2020
கொரோனா தொற்றுக்குள்ளான 20 பேர் இன்று (22) இனங்காணப்பட்டதையடுத்து, இலங்கையில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார…
Read More

வெளிநாட்டு இராணுவத்தின் உதவி தேவையில்லை என்கிறார் கமால் குணரத்ன!

Posted by - April 22, 2020
கொரோனாவை வைரஸ் தொற்றினை எதிர்த்து போராடுவதற்கு வெளிநாட்டு இராணுவத்தின் உதவி தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
Read More