சிறிலங்காவில் மரக்கறியுடன் போதை பொருள் கடத்தல்

Posted by - May 2, 2020
கொழும்பு மற்றும் தம்புள்ள ஆகிய நகரங்களுக்கு காய்கறிகளுடன் போதைப் பொருட்களைக் கடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரக்கறி விற்பனைக்காக காவல்…
Read More

தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான முழு பொறுப்பையும் சிறிலங்கா அரசாங்கம் ஏற்கவேண்டும்-சுரேஷ்

Posted by - May 2, 2020
“எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களில் யாருக்காவது கொரோனா வைரஸ் பரவினால் அதற்கான…
Read More

சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு-அஜித்

Posted by - May 2, 2020
சிறிலங்காவின் மேல் மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரதி பொலிஸ்மா…
Read More

ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியினை கலவாடிய சந்தேக நபர் கைது

Posted by - May 2, 2020
கடந்த 30ம் திகதி இரவு சிறிலங்கா  ரீதியில் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில் ஹட்டன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை…
Read More

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் குறித்து விசேட வேலைத் திட்டம் அவசியம்- ரிஷாட்

Posted by - May 2, 2020
வெளிநாடுகளில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பாக சரியான வேலைத் திட்டம் தேவையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறிலங்கா…
Read More

மேல்மாகாணத்தில் கொரோனா நோய் கட்டுப்பாட்டுக்குள்-அனில் ஜாசிங்க

Posted by - May 2, 2020
மேல் மாகாணத்தில் கொரோனா (கொவிட் 19) நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய…
Read More

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது – உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - May 2, 2020
சிறிலங்காவில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல்…
Read More

மேல்மாகாணத்தில் சிக்கியுள்ளவர்கள் மீண்டும் தமது கிராமங்களுக்கு

Posted by - May 2, 2020
ஊரடங்கு சட்டம் காரணமாக தமது வீடுகளுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த நபர்களை தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை…
Read More

சிறிலங்கா பிரதமரின் அழைப்புக்கு செல்லமாட்டோம்

Posted by - May 2, 2020
அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், திங்கட்கிழமை (04) நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,…
Read More