சிறிலங்காவில் 5000 ரூபாய் நிதியுதவியில் மோசடி

Posted by - May 19, 2020
சிறிலங்காவில் சுமார் நான்கு மில்லியன் இலங்கையர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் நிவாரணத் திட்டத்தை கண்காணிக்க…
Read More

எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை – சிறிலங்கா அரசாங்கம்!

Posted by - May 19, 2020
எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.ஓ.சி. விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ள நிலையிலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Posted by - May 19, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள்…
Read More

சிறிலங்காவில் தேர்தலை நடத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை ஒத்திவைப்பதல்ல – பிரசன்ன ரணதுங்க

Posted by - May 18, 2020
தேர்தல்களை நடத்துவதுகும் அவற்றை ஒத்திவைப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என்றும் சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பொதுத் தேர்தலை நடத்துவது…
Read More

சிறிலங்காவில் நீர்வீழ்ச்சி பெருக்கெடுப்பு!

Posted by - May 18, 2020
சிறிலங்காவில் மேல்கொத்தமலை நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக மேல்கொத்மலை நீர்தேக்க அதிகாரிகள் தெரிவித்தனர். தலவாகலை பிரதேசத்தில் அதிக மழை…
Read More

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க வேண்டும் –jvp

Posted by - May 18, 2020
க.பொ.த. உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Posted by - May 18, 2020
ஜூன் மாதம் 20 ஆம் திகதி சிறிலங்காவில் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி…
Read More

சிறிலங்காவில் புதையல் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி

Posted by - May 18, 2020
சிறிலங்காவில்  பக்கமுன, அத்தரகல்லேவ பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். 3 மற்றும்…
Read More

“ ஹிரு நியூஸ்” இணையத்தளம் தமிழீழ சைபர் ஆமியால் முடக்கப்பட்டது!

Posted by - May 18, 2020
இலங்கையின் முன்னணி செய்தித் தளங்களில் ஒன்றான ஹிரு நியூஸ் (hirunews.lk) செய்தித் தளம் சைபர் தாக்குதலுக்குள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக…
Read More