படகு கவிழ்ந்ததில் சிறிலங்காவில் சிறுவன் பலி

Posted by - June 14, 2020
சிறிலங்கா,  உகண, கொனாகொல்ல நவகிரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவர்கள் சிலர் குறித்த குளத்தில் படகு…
Read More

பொதுத்தேர்தலில் அரசாங்கம் தோல்வியடைவது உறுதி- கயந்த

Posted by - June 14, 2020
மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. எனவே தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையுமென முன்னாள்…
Read More

சிறிலங்காவின் மோசமான ஆட்சியே அமைதியின்மைக்கு காரணம்- சஜித்

Posted by - June 14, 2020
சிறிலங்காவில் தற்போது, மோசமான ஆட்சி நிலவுகின்றமையினால்தான் அமைதியின்மை நிலவுகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின்…
Read More

ஈஸ்டர் தாக்குதல்-மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ஞானசார தேரர்

Posted by - June 14, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவின் கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

Posted by - June 14, 2020
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த அரச புலனாய்வுப்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்தாலும் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – சமன் ரத்னநாயக்க

Posted by - June 14, 2020
சிறிலங்காவில் மீண்டும் கொரோனா வைரஸின் பரவல் ஏற்பட்டாலும் பொதுத்தேர்தல் நிச்சயம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க…
Read More

சிறிலங்காவில் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு மதத்தைப் போன்றது- அகிலவிராஜ் காரியவசம்

Posted by - June 14, 2020
சிறிலங்காவில் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு மதத்தைப் போன்றது. எனவே அதனை பாதுகாப்பதற்காக ஆதரவாளர்கள் நிச்சயம் வாக்களிப்பார்களென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ்…
Read More

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் சிறிலங்கா எதிர்க்கொள்ளும்- ரணில்

Posted by - June 14, 2020
சிறிலங்காவில் இரண்டாம் நிலை, கொரோனா அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
Read More

சிறிலங்கா பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

Posted by - June 14, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கலான நிலைமை  ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும்…
Read More

இலங்கையில் இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயம் கேணல் ஹரிகரன்

Posted by - June 14, 2020
இலங்கையில் சிவில் நிருவாகம் உட்பட பல்வேறு கட்டமைப்புக்களிலும் இராணுவ மயமாக்கல் தொடருமாயின் பொதுத்தேர்தல் நெருக்கும்போது இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும்…
Read More