படகு கவிழ்ந்ததில் சிறிலங்காவில் சிறுவன் பலி

344 0
சிறிலங்கா,  உகண, கொனாகொல்ல நவகிரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவர்கள் சிலர் குறித்த குளத்தில் படகு ஓட்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு கவிழ்ந்து விபத்து

நீரில் மூழ்கிய குறித்த சிறுவனை உகண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கொனாகொல்ல பகுதியை சேர்ந்த 8 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் உகண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.