சிறிலங்காவில் லீசிங் நிறுவனங்கள் தொடர்பில் பொது மக்களின் முறைப்பாடுகளை பெற நடவடிக்கை

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் நிதி வர்த்தகம் மற்றும் நிதி குத்தகை (லீசிங்) வர்த்தகம் ஆகியவற்றில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொது மக்களின்…
Read More

என்னை பதவியில் இருந்து நீக்க சிறைச்சாலை சுவர்களுக்குள் பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது – மைத்திரி

Posted by - June 23, 2020
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More

சஹ்ரான் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ரிசாட்டின் சகோதரனே காரணம்- ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - June 23, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசீம், படகு ஊடாக இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின்…
Read More

20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணி நிறைவு

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள  பொதுத்தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு,…
Read More

சிறிலங்காவில் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறை இரத்து – கல்வி அமைச்சு

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறையை இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர…
Read More

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ஆணையத்தில் இன்று முன்னிலை

Posted by - June 23, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரனதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இன்று (செவ்வாக்கிழமை)…
Read More

சிறிலங்காவில் இணையதளத்தின் ஊடாக பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் இணையதளத்தின் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

சிறிலங்காவில் உயர்தரப் பரீட்சைக்கான திகதி குறித்து பரிசீலிப்பதற்கு குழு !

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ரானந்த…
Read More

பகிரங்கமாக ஹரின் பெர்ணான்டோ மன்னிப்பு கேட்க வேண்டும்!

Posted by - June 23, 2020
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் அறிக்கை கத்தோலிக்கர்களுக்கு பெரும் அவமானம் என…
Read More

எனக்கும் பிள்ளையானுக்கும்தான் போட்டி- ஹிஸ்புல்லாஹ்

Posted by - June 22, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எனக்கும் பிள்ளையானுக்கும்தான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போட்டி நிலவுகின்றதென கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின்…
Read More