தமிழின துரோகி கருணாவின் விவகாரத்தை அரசாங்கம் சாதாரணமான விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது- லக்ஷ்மன்

Posted by - July 1, 2020
சிறிலங்கா இராணுவத்தினரை படுகொலை செய்துள்ளதாக தமிழின துரோகி கருணா தெரிவித்துள்ள கருத்தை, சாதாரணமான விடயமாக அரசாங்கம் எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியுமென…
Read More

இலங்கை சிங்கள- பௌத்த நாடு அல்ல- மங்கள

Posted by - July 1, 2020
சிங்கள் பௌத்த நாடு என்று நாட்டை ஒருபோதும் அடையாளப்படுத்த முடியாதென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி…
Read More

மைத்திரிக்கு நான்தான் முதலில் தகவல் வழங்கினேன்- சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்

Posted by - July 1, 2020
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தானே முதலில் தகவல் அளித்ததாக, அப்போதைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின்…
Read More

சிறிலங்காவில் முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்

Posted by - July 1, 2020
சிறிலங்காவில் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மேலும் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாண சிரேஷ்ட பிரதி…
Read More

சிறிலங்கா பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையானார் உபுல் தரங்க

Posted by - July 1, 2020
சிறிலங்கா கிரிக்கட் அணி வீரர் உபுல் தரங்க விளையாட்டில் இடம்பெறும் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் முன்னிலையாகியுள்ளார்.…
Read More

பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடும்

Posted by - July 1, 2020
பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையில் உடனடியாக கைச்சாத்திடும் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
Read More

சிறிலங்காவில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றம்?

Posted by - June 30, 2020
சிறிலங்காவில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்களின் வேலை…
Read More

நல்லாட்சியின்போது அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலை நாங்கள் சமாந்தரமாக முன்னெடுத்தோம் – வேலுகுமார்

Posted by - June 30, 2020
நல்லாட்சியின்போது சலுகை அரசியல் நடத்தாமல் அபிவிருத்தி மற்றும் உரிமை அரசியலை சமாந்தரமாக முன்னெடுத்தோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்…
Read More

இரண்டாவது சுற்று ஆபத்து குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Posted by - June 30, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்காவிட்டால் இரண்டாவது சுற்று ஆபத்துள்ளது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்…
Read More

கருணா விவகாரம் தேர்தல் ஆணைக்குழு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என மகிந்த தேசப்பிரிய கருத்து

Posted by - June 30, 2020
கருணா விவகாரத்தில் எதனைசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிததுள்ளது.
Read More