சிறிலங்காவில் கோட்டாவின் ஹிட்லர் முகத்தை முன்னிறுத்தினால் மக்களுக்கு அதிருப்தியே ஏற்படும்- விக்ரமபாகு

Posted by - July 3, 2020
சிறிலங்காவில் கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வதிகாரத்தினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற…
Read More

சிறிலங்காவில் தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!

Posted by - July 3, 2020
சிறிலங்காவில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. கொரோனா காலப்பகுதியில் அவர்கள் வீடுகளில் இருக்கும்…
Read More

ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை- ஐ.சி.சி. அறிவிப்பு

Posted by - July 3, 2020
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரம் இல்லையெனவும்…
Read More

அரசாங்கம் தன்னை தானே அவமானப்படுத்திக்கொள்ளும் அரசாங்கமாக மாறிவிட்டது

Posted by - July 3, 2020
அரசாங்கம் தன்னை தானே அவமானப்படுத்திக்கொள்ளும் அரசாங்கமாக மாறிவிட்டது என முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்…
Read More

ராஜித 200இலட்சம் ரூபாய் கப்பம் பெற்றதற்கான ஆதாரம் வெளியானது

Posted by - July 3, 2020
சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன 2015ஆம் ஆண்டு அவன்காட் ஊடாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் 200இலட்சம் ரூபாய் காசோலை…
Read More

நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன் – மஹேல

Posted by - July 3, 2020
நான் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிப்பவன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை…
Read More

சிறிலங்கா ஜிந்துபிட்டியில் கொரோனா நோயாளி அடையாளம் – 143 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - July 3, 2020
சிறிலங்கா கொழும்பு -ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, குறித்த பகுதியில் வசிக்கும் 29…
Read More

மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

Posted by - July 3, 2020
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும்…
Read More

சிறிலங்காவில் பாடசாலை மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு

Posted by - July 3, 2020
சிறிலங்காவில் பாடசாலை மாணவர்கள் தினமும் 6 மணித்தியாலங்கள் முகக் கவசம் அணிந்தால் வேறு நோய்த் தொற்று ஏற்படும் என சுகாதார…
Read More

சிறிலங்காவில் பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணக்கம்

Posted by - July 3, 2020
சிறிலங்காவில் பணிப்புறக்கணிப்பை முழுவதுமாக கைவிட துறைமுக தொழிங்சங்கம் இணங்கியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று…
Read More