ஸ்ரீலங்காவில் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்த மாட்டாராம் கோட்டாபாய

Posted by - August 2, 2020
ஸ்ரீலங்காவில் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை எத்தகைய தடைகள் வந்தாலும் நிறுத்தமாட்டேன் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவை அபிவிருத்தி…
Read More

குருநாகல் தேர்தல்வன்முறைகள் குறித்த அதிகளவு முறைப்பாடுகள்!

Posted by - August 2, 2020
தேர்தல்வன்முறைகள் குறித்த அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ள மாவட்டமாக குருநாகல் காணப்படுகின்றது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
Read More

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி!!

Posted by - August 2, 2020
ஸ்ரீலங்கா -பெலியத்த- தம்முல்லை பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

சிறிலங்கா சிறைச்சாலையில் அருகில் ஹெரோயினுடன் பூனை

Posted by - August 2, 2020
சிறிலங்கா-கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.…
Read More

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - August 2, 2020
பெலியத்த, பல்லத்தர பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
Read More

வெளிநாட்டில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று சிறிலங்கா வந்தடைந்தனர்

Posted by - August 2, 2020
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை  சிறிலங்கா திரும்பியுள்ளனர். ஐக்கிய…
Read More

சிறிலங்காவில் இதுவரை தேர்தல் தொடர்பாக 2095 முறைப்பாடுகள் பதிவு

Posted by - August 2, 2020
 சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக 2,095 முறைப்பாடுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு  அறிவித்துள்ளது. பெப்ரல் அமைப்பு…
Read More

துறைமுக தொழிற்சங்கங்களின் சத்தியாகிரக போராட்டம் இன்றும் தொடர்கின்றது

Posted by - August 2, 2020
துறைமுக தொழிற்சங்கங்கள் சத்தியாகிரக போராட்டத்தை 5ஆவது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, இலங்கை துறைமுக…
Read More

கிரிந்திவெல பகுதியில் நீராட சென்ற இரு மாணவர்கள் உயிரிழப்பு

Posted by - August 2, 2020
கிரிந்திவெல- ரன்வல பகுதியிலுள்ள நீரோடையில் நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் குறித்த இரண்டு மாணவர்களும்…
Read More