இலங்கைக்கு 6 மில்லியன் டொலர் உதவியை வழங்கும் அமெரிக்கா

Posted by - August 22, 2020
இலங்கையில் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களுக்காக 6 மில்லியன் டொலர் உதவியை வழங்கியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம்…
Read More

ரஷ்யாவின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா எதிர்பார்ப்பு!

Posted by - August 22, 2020
கொரோனா வைரஸிற்கு சிகிச்சையளிக்க ரஷ்யா உருவாக்கிய புதிய தடுப்பூசி குறித்து இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி. மேட்டேரி,சிறிலங்கா சுகாதார…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - August 22, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 947ஆக…
Read More

5 வயதுக்கும் குறைவான 46 சிறுவர்கள் இலங்கை சிறைகளில்…..

Posted by - August 22, 2020
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் 46 பேர்வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் திணைக்களத்தை சுட்டிக்காட்டி…
Read More

சிறிலங்காவில் செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு

Posted by - August 22, 2020
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்…
Read More

உதயங்க வீரதுங்க சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்

Posted by - August 22, 2020
ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 24 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும்…
Read More

சிறிலங்காவில் பாதசாரி மீது துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!

Posted by - August 22, 2020
சிறிலங்காவில் ஹம்பலாங்கொடை, பெரட் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த…
Read More

சிறிலங்காவில் புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு

Posted by - August 22, 2020
சிறிலங்காவில் கொழும்பு வடக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலவிய வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிரந்தர தீர்வாக புதிய…
Read More

சிறிலங்காவில் ஆளுங்கட்சியின் பிரதி அமைப்பாளர் மற்றும் உதவி அமைப்பாளர் நியமனம்

Posted by - August 22, 2020
சிறிலங்காவில் நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சியின் பிரதி அமைப்பாளர் மற்றும் உதவி அமைப்பாளர் ஆகியோருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆளுங்கட்சியின் பிரதி அமைப்பாளராக…
Read More

சுயாதீன ஆணைக்குழுக்களை ஒழிக்க வேண்டாம் – தேசிய மக்கள் சக்தி

Posted by - August 22, 2020
சிறிலங்கா அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருக்கும் அதேவேளை அதன்மூலம் அறிமுகப்படுத்திய சுயாதீன ஆணைக்குழுக்களை இரத்து செய்ய வேண்டாம்…
Read More