ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் ரணில்!

Posted by - September 4, 2020
ரணில் விக்ரமசிங்க  அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து வெளியேறியுள்ளார். ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு…
Read More

யாழில் ஹெரோயின் மற்றும் 13 தொலைபேசிகளுடன் இளைஞர் கைது

Posted by - September 4, 2020
யாழில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. கொக்குவில் கம்பஸ் லேன் பகுதியில் உள்ள…
Read More

2018 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

Posted by - September 4, 2020
2020 ஆம் கல்வி ஆண்டுக்காக 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை…
Read More

பிரேமலால் ஜயசேகர குறித்த தீர்ப்பு திங்கட் கிழமை அறிவிப்பு

Posted by - September 4, 2020
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணியால்…
Read More

சிறிலங்காவில் கொலன்னாவ எரிபொருள் தாங்கிகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை

Posted by - September 4, 2020
சிறிலங்காவில்கொலன்னாவ எரிபொருள் களஞ்சியப்படுத்தல் தாங்கிகள் மூன்றை மீளப்புனரமைப்புச் செய்வதற்கும் அதன் செயற்பாட்டின் வினைத்திறனை உறுதிசெய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொலன்னாவ…
Read More

சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிப்பு!

Posted by - September 4, 2020
எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சிறிலங்கா  நாடாளுமன்றம்  கூடவுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன…
Read More

சிறிலங்காவில் புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை!

Posted by - September 4, 2020
சிறிலங்காவில் புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். தேசிய…
Read More

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே எனது அரசியல் பயணம்- ஜீவன் தொண்டமான்

Posted by - September 4, 2020
பிரச்சினைகளைப் பேசி காலத்தை ஓட்டுவதை விடவும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக்கொண்டதே எனது அரசியல் பயணம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்…
Read More

சிறிலங்காவில் விசாரணை ஆணைக்குழுக்களில் முன்னிலையாகினர் ரணில் மற்றும் ஹக்கீம்

Posted by - September 4, 2020
சிறிலங்காவில் அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியுள்ளார். சாட்சியம் வழங்குவதற்காக…
Read More

சிறிலங்காவில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கைது

Posted by - September 4, 2020
சிறிலங்காவில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் பழங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக அவர்…
Read More