10 லொறிகளில் கடத்தப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகை மீட்பு

Posted by - September 18, 2020
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையொன்றுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகளும் மற்றும் மூன்றாயிரம் கிலோ…
Read More

சர்வதேச புத்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

Posted by - September 18, 2020
2020ஆம் ஆண்டுக்கான ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி’ இன்று(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை…
Read More

சிறிலங்கா ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் – ரோஹித்த அபேகுணவர்தன

Posted by - September 18, 2020
சிறிலங்கா ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகுமென அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…
Read More

கொரோனாவினை கட்டுப்படுத்த சிறிலங்கா மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை

Posted by - September 18, 2020
சிறிலங்காவில் மக்கள் அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…
Read More

சட்டத்தரணி ஒருவர் உட்பட 5 பேர் விளக்கமறியலில்

Posted by - September 17, 2020
போலியான ஆவணங்களை தயாரித்தமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி ஒருவருக்கு சொந்தமான இடமொன்றை பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால்…
Read More

கடவுச்சீட்டு அச்சிடல் தொடர்பில் சிறிலங்கா அரசின் தீர்மானம்

Posted by - September 17, 2020
கடவுச்சீட்டு மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிட்டு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - September 17, 2020
சிறிலங்காவில்  மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது குறித்து செயற்குழுவே தீர்மானிக்கும்

Posted by - September 17, 2020
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிப்பது தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை. அவ்வாறு கோரிக்கை ஏதேனும் முன்வைக்கப்பட்டால் கட்சியின் செயற்குழுவில்…
Read More

ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களும், பேக்கரிகளும் திடீர் பரிசோதனை!

Posted by - September 17, 2020
ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களும், பேக்கரிகளும் இன்று (வியாழக்கிழமை) சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஹட்டன் – டிக்கோயா நகரசபை…
Read More

சம்பிக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான மனு குறித்த விசாரணைகள் ஒத்திவைப்பு

Posted by - September 17, 2020
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள்…
Read More