20 ஆவது சட்டத்தில் பல திருத்தங்களை முன்வைக்க அரசு தீர்மானம்

Posted by - September 26, 2020
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்தில் பல திருத்தங்களைக் குழு கூட்டத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இரு சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளியாகும்

Posted by - September 26, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரிக்கும் ஜனாதிபதி சிறப்பு ஆணையம் முன் பல விடயங்களை வெளியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள்

Posted by - September 26, 2020
பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Read More

தடம் புரண்ட யாழ் தேவி புகையிரதம்

Posted by - September 25, 2020
அனுராதபுரம் – சாலியபுர பகுதியில் யாழ் தேவி புகையிரதத்தின் இரு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டுள்ளமையால் வடக்கிற்கான புகையிரத சேவை…
Read More

காட்டுப் பகுதியில் Shoort Gun ஒன்று மீட்பு

Posted by - September 25, 2020
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை காட்டுப் பகுதியில் இன்று (25) துவக்கு (Shoort Gun) ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை…
Read More

சிறிலங்காவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 25, 2020
சிறிலங்காவில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வருகை தந்த 6…
Read More

சிறிலங்காவில் கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு

Posted by - September 25, 2020
சிறிலங்காவில் வெலிகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதால் கடலோர ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக…
Read More

ஹேரோயினுடன் நபரொருவர் கைது

Posted by - September 25, 2020
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி, கோனகல பிரதேசத்தில் வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது அங்கிருந்து 213 கிராம் மற்றும் 868…
Read More

துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

Posted by - September 25, 2020
கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகல மோரியக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர்…
Read More