மோடியுடன் பேசியது ஞாபகத்தில் இல்லை’

Posted by - September 30, 2020
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், ஒரே கொள்கையின் கீழ் அரசாங்கம் இருக்கிறது. அதில், தனக்கெனத் தனியானதொரு கொள்கை இல்லையென
Read More

வரலாற்றில் முதல்தடவையாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுமதி அட்டை

Posted by - September 30, 2020
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்க்காக அனுமதிஅட்டை (Admission Card) முதன்முறையாக பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்படவிருக்கிறது. இவ்வனுமதி…
Read More

போலியான நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது

Posted by - September 30, 2020
உடுதும்பர நிஷாருவ பிரதேசத்தில் போலியான நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுதும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட…
Read More

ராஜித்த சேனாரத்விற்கு மீண்டும் அழைப்பாணை

Posted by - September 30, 2020
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்வை எதிர்வரும் 05 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்…
Read More

வீடு புகுந்து 3 கோடி ரூபாய் கொள்ளை

Posted by - September 30, 2020
கட்டான – அக்கர பனஹ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை மீளாய்வு செய்ய அரசாங்கம் திட்டம்

Posted by - September 30, 2020
தற்போதைய உலகளவில் உள்ள ஊடகங்களின் போக்குகள் மற்றும் தளங்களை உள்ளடக்குவதற்கான திருத்தங்களை செய்வதற்காக இலங்கையின் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை அரசாங்கம்…
Read More

சிறிலங்காவில் மீண்டும் ஒரு வன்முறை அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - September 30, 2020
சிறிலங்காவில் மீண்டும் ஒரு வன்முறை அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித்…
Read More

சஜித் பிரேமதாச மீதான கல்வீச்சு தாக்குதல் – இருவர் கைது

Posted by - September 30, 2020
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வின் போது கல்வீச்சு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது…
Read More

இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து ஐ. நா. செயலாளர் நாயகம் கவலை!

Posted by - September 30, 2020
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரஸ் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின்…
Read More

பூவெலிகட வீட்டின் உரிமையாளருக்கு விளக்கமறியல்

Posted by - September 29, 2020
கண்டி, பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி வீடொன்று கடந்த வாரம் தாழிறங்கியதில் மூவர் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட வீட்டின்…
Read More