ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா!

Posted by - October 2, 2020
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மைத்திரிக்கும், ரணிலுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
Read More

மண்சரிவை அடுத்து ஐந்து நாட்களுக்கு வீதி மூடப்பட்டது!

Posted by - October 2, 2020
தலவாக்கலையிலிருந்து ராவணாகொட ஊடாக நாவலப்பிட்டிய மற்றும் கொத்மலை செல்லும் வீதியில் கலப்பிட்டிய பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வீதி…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - October 2, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று…
Read More

மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!

Posted by - October 2, 2020
அனைத்து மதுபான சாலைகளையும் நாளைய தினம் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த…
Read More

ஐக்கிய தேசிய கட்சியின் அழிவுக்கு மைத்திரியே காரணம்- திஸ்ஸ அத்தநாயக்க

Posted by - October 2, 2020
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதன் காரணமாகவே நாடும் ஐக்கிய தேசிய கட்சியும் பாரிய அழிவை சந்தித்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

ஷானி அபேசேகர உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 2, 2020
குற்றப் புலனாய்வு திணைக்கள(CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உட்பட மூவரை எதிர்வரும் ஒக்டோபர் 16 வரை மீளவும் விளக்கமறியலில்…
Read More

ஒவ்வொரு மாகாணத்திலும் சிறுவர் வைத்தியசாலை அமைக்கப்படுமாம்

Posted by - October 2, 2020
இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு சிறுவர் வைத்தியசாலையை அமைப்பதில் தான் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.…
Read More

சீரற்ற காலநிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு

Posted by - October 2, 2020
இலங்கை கொவிட் -19 தொற்றிலிருந்து விடுபடாத நிலையில் சீரற்ற காலநிலையால் எதிர்வரும் மாதங்களில் டெங்கு நோயின் தாக்கமானது தீவிரமடையும் என…
Read More

மின்கோபுரத்தில் ஏறியவர் பொலிஸாரால் மீட்கப்பட்டார்

Posted by - October 2, 2020
கொலன்னாவை பிரதான வீதியிலுள்ள அதிக மின்வலுவைக் கொண்ட மின் கோபுரம் ஒன்றின் மீதேறி, நபர் ஒருவர் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை…
Read More

போடைஸ் விபத்தில் 49 பேர் காயம்

Posted by - October 2, 2020
டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி, 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானமையால், 49…
Read More