மினுவாங்கொட தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய மேலும் 10 பேருக்கு கொரோனா!

Posted by - October 8, 2020
சிறிலங்காவில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

அநுராதபுரத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறாது

Posted by - October 8, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காணப்படுவதால் அநுராதபுரத்தில் நடத்தப்படவிருந்த புத்தக கண்காட்சி நடைபெறாது என அநுராதபுரம் மாவட்ட அரசாங்க…
Read More

7 நாட்கள் தீர்மானம் மிக்கது: இராணுவத் தளபதி

Posted by - October 8, 2020
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் 7…
Read More

கொரோனா அச்சம் – ஆடைத் தொழிற்சாலை குறித்து சுயாதீன விசாரணைகளுக்கு உத்தரவு

Posted by - October 8, 2020
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு…
Read More

கொழும்பு தனியார் கல்வி நிறுவனத்தின் மாணவருக்கு கொரோனா தொற்று

Posted by - October 8, 2020
கொழும்பு தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவன்…
Read More

சீனத் தூதுக்குழுவினர் கொழும்புக்கு விஜயம்

Posted by - October 8, 2020
சீனாவின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும், தற்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பணியக உறுப்பினருமான மேன்மை தங்கிய யங் ஜீச்சி அவர்களின்…
Read More

20ஆம் திகதியே கொரோனா அறிகுறிகள் தென்பட்டன – ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் வெளியிட்ட தகவல்!

Posted by - October 8, 2020
மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் மத்தியில் செப்டம்பர் 20ஆம் திகதியே நோய் அறிகுறிகள் தென்பட்டதாக தொழிலாளர்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று…
Read More

மேலும் சில பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று கிடைக்கும்

Posted by - October 8, 2020
மினுவாங்கொட கொரோனா கொத்தனி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் இன்னும் சில முடிவுகள் இன்று கிடைக்கவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
Read More