அரச வெளியீட்டுப் பணியகத்துக்குப் பூட்டு

298 0

அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு அருகிலுள்ள வெளியீட்டுப் பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் காணப்படும் இந்த வெளியீட்டுப் பணியகமானது, நாளை (09) முதல் 16 ஆம் திகதி  வரையில் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அரசாங்க அச்சீட்டு திணைக்களத்தையும் மீள் அறிவிக்கப்படும் வரையில் மூடிவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.