20 ஆவது திருத்தத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டாம்; கத்தோலிக்க ஆயர்கள் போர்க் கொடி

Posted by - October 14, 2020
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டாம். அதனை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இலங்கைக் கத்தோலிக்க…
Read More

பாக்கு விலை குறைந்தது

Posted by - October 14, 2020
கடந்த சில மாதங்களாக,  20 ரூபாய் வரையில் உயர்வடைந்திருந்த பாக்கின் விலை, தற்போது சற்று குறைவடைந்துள்ளதாக, மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

பிரதமரின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில் தொண்டமான் நியமனம்

Posted by - October 14, 2020
பதுளை மாவட்டத்துக்கான பிரதமரின் ஒருங்கிணைப்பாளராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான்…
Read More

சிறிலங்காவில் மேலும் 145 பேருக்கு கொரோனா

Posted by - October 13, 2020
சிறிலங்காவில் மேலும் 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 48 பேர் மினுவாங்கொட…
Read More

ரிசாத் எவ்வேளையிலும் கைதுசெய்யப்படலாம்

Posted by - October 13, 2020
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பிடியாணையின்றி முன்னாள் அமைச்சரை கைதுசெய்யலாம் என கொழும்பு கோட்டை…
Read More

பட்டதாரி பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஒத்தி வைப்பு

Posted by - October 13, 2020
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக இரண்டாம் கட்ட பட்டதாரி பயிற்சித் திட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
Read More

ஓய்வூதியத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

Posted by - October 13, 2020
  ஓய்வூதியம் பெறும் சகலரும் மறு அறிவித்தல் வரும் வரை சமுகமளிக்க வேண்டாம் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரணில்!

Posted by - October 13, 2020
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியுள்ளார். குறித்த ஆணைக்குழுவில் கடந்த 6…
Read More

மணப் பெண்ணுக்கு கொரோனா; மாப்பிளையும், பதிவுத் திருமணத்துக்குச் சென்றோரும் தனிமைப்படுத்தலில்

Posted by - October 13, 2020
மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வியாங்கொட பகுதியைச் சேர்ந்த யுவதிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறிப்பிட்ட பதிவுத் திருமணத்துக்குச்…
Read More

மருந்தகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு

Posted by - October 13, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையங்களை இன்று முதல்…
Read More