மேல் மாகாணத்தில் 131 பேர் கைது!

Posted by - October 28, 2020
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 131 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…
Read More

மொரட்டுவையில் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

Posted by - October 28, 2020
மொரட்டுவையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையை அடுத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி  தெரிவித்துள்ளார். பேலியகொடை…
Read More

கொரோனா தொற்று உறுதியான பலர் பொதுப்போக்குவரத்தில் பயணம் – மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - October 28, 2020
பேருந்துகளின் இலக்கங்கள் நன்கு தெரியக்கூடிய வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் பொலிஸ் ஊடகப்…
Read More

ஒரு வருடகாலத்திற்குள் புதிய அரசியலமைப்பு – கெஹலிய

Posted by - October 28, 2020
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…
Read More

வெள்ளவத்தை தொடர்மாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா உறுதி

Posted by - October 28, 2020
கொழும்பு – வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்பாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளவத்தை சந்தையை…
Read More

சிறிலங்காவில் மேலும் 293 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 27, 2020
சிறிலங்காவில் மேலும் 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 8,706 ஆக பதிவாகியுள்ளது. மினுவாங்கொடை மற்றும்…
Read More

கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவு

Posted by - October 27, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதுடைய கெசல்வத்தை…
Read More

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்

Posted by - October 27, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனுவை கோட்டை நீதவான் நிராகரித்துள்ளார். அவரை நவம்பர் மாதம் 10…
Read More

போக்குவரத்துக்காக புறக்கோட்டைக்கு செல்வதில் பயனில்லை – பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

Posted by - October 27, 2020
பொதுப் போக்குவரத்து சேவைகளை நாடி புறக்கோட்டைக்கும் கோட்டைக்கும் செல்வதால் பயனில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா…
Read More