கொரோனா மரணம் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகின்றதா?

Posted by - October 29, 2020
சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடபடுவதில்லை எனவும் பரவும் செய்திகள் தொடர்பில்…
Read More

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமுலாவதன் எதிரொலி பொருட்கொள்வனவில் மக்கள் மும்முரம்

Posted by - October 29, 2020
இன்று நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் மூன்று நாட்களுக்கு கொவிட் -19 ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்பதால் கொழும்பு தொட்டலங்க சந்தியை…
Read More

கொரோனா வைரசினால் சமீபத்தில் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்- சுடத் சமரவீர

Posted by - October 29, 2020
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களி;ல் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர்…
Read More

மேல் மாகாண A/L மாணவர்களுக்கான அறிவித்தல்

Posted by - October 28, 2020
தற்பொழுது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட போதிலும்…
Read More

கொரோனா பரவல் காரணமாக கொழும்பில் அபாயநிலை உள்ளமை உண்மையே- இராணுவத்தளபதி

Posted by - October 28, 2020
கொரோனா பரவல் காரணமாக கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். எனினும் இதுகுறித்து உறுதியாக…
Read More

அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம் என அறிவிப்பு

Posted by - October 28, 2020
அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம் என…
Read More

மினுவங்கொட பிரான்டிக்ஸ் கொத்தணி-விசாரிக்க விசேட குழு நியமனம்!

Posted by - October 28, 2020
மினுவங்கொட பிரான்டிக்ஸ் கொத்தணியில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு உருவானது என்பது குறித்து விசாரணை செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More

‘சரத் பொன்சேகா, ஷவேந்திரவின் பயணத்தடை மதிப்பாய்வு’

Posted by - October 28, 2020
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீதான அமெரிக்க பயணத்தடை, அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக,…
Read More