இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமுலாவதன் எதிரொலி பொருட்கொள்வனவில் மக்கள் மும்முரம்

288 0

இன்று நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் மூன்று நாட்களுக்கு கொவிட் -19 ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்பதால் கொழும்பு தொட்டலங்க சந்தியை அண்மித்த பாதையில் பெருமளவு மக்கள் பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.