சிறிலங்காவில் கொரோனா கொத்தணி- மேலும் 414 பேருக்கு தொற்று!

Posted by - October 29, 2020
சிறிலங்காவில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 62…
Read More

அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளது

Posted by - October 29, 2020
இன்று தொடக்கம் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் மேல்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சிலர் நீக்கம்!

Posted by - October 29, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு…
Read More

ஜப்பான் செல்லவிருந்த இளைஞனுக்கு கொரோனா

Posted by - October 29, 2020
காலி, லபுதுவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் உறுவினர்…
Read More

பொகவந்தலாவயில் இரு பெண்களுக்கு கொரோனா!!

Posted by - October 29, 2020
பொகவந்தலாவ, கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்று உறுதியான இரண்டு பெண்களும் மாத்தரை கம்புருபிட்டிய பகுதிக்கு நேற்று இரவு…
Read More

கொரோனா அச்சம் – அனுராதபுரத்தில் 11 வர்த்தக நிலையங்களுக்கு தற்காலிக பூட்டு

Posted by - October 29, 2020
அனுராதபுரம் – தம்புத்தேக பொருளாதார நிலையத்தில் 11 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மீகொட பொருளாதார நிலையத்திலிருந்து தம்புத்தேக பொருளாதார…
Read More

நாட்டை முடக்காமல் கொரோனா பரவலினை கட்டுப்படுத்த நடவடிக்கை – GMOA

Posted by - October 29, 2020
நாட்டை  முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாகப் பின்பற்றுங்கள் – ஊவா மாகாண ஆளுநர்

Posted by - October 29, 2020
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று  (வியாழக்கிழமை) ஊவா மாகாண ஆளுநர்…
Read More

மதுகமவில் 3 மாதக் கைக்குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா உறுதி

Posted by - October 29, 2020
மதுகம – வலல்லாவிட பகுதியில் 3 மாதக் கைக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த குழந்தையின்…
Read More

PCR பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

Posted by - October 29, 2020
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் குறிப்பிடதக்க தாமதம் நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
Read More