காலி, லபுதுவ பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் உறுவினர் ஒருவர் கடந்த தினத்தில் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (28) குறித்த இளைஞன் ஜப்பான் செல்ல தயாராக இருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.