பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையம்

Posted by - October 30, 2020
கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…
Read More

இலங்கையில் வளி மாசு அசாதாரணமான முறையில் அதிகரிப்பு

Posted by - October 30, 2020
இலங்கையில் வளி மாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கண்டி,…
Read More

அடுத்த வாரம் பாராளுமன்ற அலுவல்கள் ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தப்படும்

Posted by - October 30, 2020
2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை அடுத்த மாதம் 12 ஆம்…
Read More

எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கது – வைத்தியர் ஜயருவன் பண்டார

Posted by - October 30, 2020
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக…
Read More

ஊரடங்கு சட்டம் குறித்து அஜித் ரோஹண தெரிவித்தது என்ன?

Posted by - October 30, 2020
மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி யிலும் குளியாபிட்டியவில் 5 பொலிஸ் பிரிவிற்குட்பட நாடு முழுவதும் 117 பொலிஸ்…
Read More

அடுத்த அமர்வுக்கு பாராளுமன்றச் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

Posted by - October 30, 2020
பாராளுமன்றச் செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருப்பதையடுத்து, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது ஊடகவியலாளர்களை அனுமதிப்பதா என்பதையிட்டு ஆராயப்பட்டுவருவதாகத் தெரிகின்றது.
Read More

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Posted by - October 30, 2020
மேல்மாகாணத்திலுள்ள அரச நிறுவனங்களுக்கு மீண்டும் “வீட்டில் இருந்து பணியாற்றும்” நடைமுறையை பின் பற்றுமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில்…
Read More

மின்சார சபையினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை என்ன?

Posted by - October 30, 2020
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக மின்சார சபையின் நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம்…
Read More

கொழும்பில் வாகனத்தில் இருந்தவாறே ;பி.சி.ஆர் பரிசோதனை!

Posted by - October 30, 2020
கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்தவாறே ;பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Read More

ரயில் சேவை கால அட்டவணை தொடர்பான அறிவித்தல்

Posted by - October 29, 2020
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது ரயில் சேவைகள் இடம்பெறும் கால அட்டவணையை ரயில்வே திணைக்கள…
Read More