‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சர் செயற்படுகிறார் – மங்கள குற்றச்சாட்டு

Posted by - November 3, 2020
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், ‘மந்திரவாதி மருத் துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக சுகாதார  அமைச் சர் செயற்படுகிறார் என முன்னாள் நிதிய…
Read More

ஐநாவிற்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக மொகான் பீரீஸ் நியமனம்

Posted by - November 3, 2020
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் புதிய நிரந்தரவழிவிடப்பிரதிநிதியாக முன்னாள் பிரதமர் நீதியரசர் மொகான் பீரிசினை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம்…
Read More

சிறிலங்காவில் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ள விதம்

Posted by - November 3, 2020
சிறிலங்காவில் 3 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரையில் பாடசாலை மாணவர்களுக்கான சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 180 பேர் கைது

Posted by - November 3, 2020
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் 2 வாகனங்கள்…
Read More

பேருவளை வைத்தியசாலையின் பல் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று

Posted by - November 3, 2020
பேருவளை வைத்தியசாலையின் பல் வைத்தியர் ஒருவர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே களுபோவில…
Read More

பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கிலங்கள்

Posted by - November 3, 2020
பாணந்துறை கடற்கரையில் நேற்று சுமார் 100திமிங்கிலங்கள் கரையொதுங்கிய நிலையில், மீண்டும் அவைகள் கடலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. வளிமண்டலவியல் மாற்றம் காரணமாக…
Read More

இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகள்!!

Posted by - November 3, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது. அங்கு…
Read More

ஆற்றில் நீர்நிரம்பிய பானையை வீசினால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என நான் நம்புகின்றேன் – சுகாதார அமைச்சர்

Posted by - November 3, 2020
கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்காக கடவுளின் அருனை பெறுவதற்காக தான் மேற்கொண்ட செயலை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்தியுள்ளார்.…
Read More

ஊரடங்கு இல்லாத பகுதிகளுக்குச் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட ஆலோசனை என்ன?

Posted by - November 3, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் இடம்பெறும் திருமணங்கள் மற்றும் மரண சடங்குகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை யை மட்டுப்படுத்த சுகாதார…
Read More

ஐம்பது சுகாதாரபணியாளர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Posted by - November 3, 2020
கொரோனா மீண்டும் பரவத்தொடங்கிய பின்னர் 50 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம இது முதலாவது…
Read More