கொரோனாவிற்கு மத்தியிலும் நிறைவடைந்த உயர்தர பரீட்சை

Posted by - November 6, 2020
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில்…
Read More

ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 32 பேருக்கு கொரோனா!

Posted by - November 6, 2020
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 32 கொவிட் 19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி.ஜயசூரிய…
Read More

சுயதனிமைப்படுத்தப்பட்டவர் சடலமாக கண்டெடுப்பு

Posted by - November 6, 2020
சுயதனிமைப்படுத்தலுக்காக வீடு திரும்பியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  புத்தளப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான…
Read More

மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்!

Posted by - November 5, 2020
கொரோனா வைரஸ் இப்போது வீடுகளுக்கு வந்துள்ளதாகவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
Read More

சிறிலங்காவில் மேலும் 200இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 5, 2020
சிறிலங்காவில் மேலும் 213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும்…
Read More

சுய தனிமைப்படுத்தும் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு அறிவித்தல்

Posted by - November 5, 2020
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் கொவிட்-19ஐ அடக்குவதற்கான செயலில் சுய தனிமைப்படுத்தும் செயல்முறையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ…
Read More

இலங்கையில் இன்று மட்டும் ஐந்து பேர் மரணம்; மூவர் பெண்கள்

Posted by - November 5, 2020
இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக இன்று மட்டும் ஐந்து பேர் பலியாகி இருப்பதாக சுகாதாரப் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
Read More

ஊழல், மோசடிகளுக்கு முட்டுக் கொடுத்து, அடிமட்ட அரசியல் நடத்தும் நிலைக்கு, இராதாகிருஷ்ணன் தள்ளப்பட்டுள்ளார்

Posted by - November 5, 2020
மலையக கல்வித்துறைக்கு, கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் பாரியளவு சேவையைச் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகத் தவிறவிட்டவரே, முன்னாள்…
Read More