வத்தளையில் உள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 119 பேருக்கு கொரோனா

Posted by - November 6, 2020
வத்தளை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா பரவியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.
Read More

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது – பரீட்சை ஆணையாளர் நாயகம்

Posted by - November 6, 2020
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில்…
Read More

பிரித்தானியாவுக்கு மேலும் 82 கழிவுக் கொள்கலன்களை திருப்பி அனுப்ப தீர்மானம்

Posted by - November 6, 2020
கொழும்பு, துறைமுகத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மேலும் 82 கழிவுக் கொள்கலன்களை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக் கை எடுக்…
Read More

கொரோனா வைரஸ், காற்று மாசு; முகக் கவசம் கட்டாயம்

Posted by - November 6, 2020
தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அவதியுறும் இவ்வேளை,வளிமண்டலத்திலுள்ள காற்றும் மாசுபட்டுக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே,அவதானமாக இருக்குமாறு மக்கள் வேண்டப்படு…
Read More

சுயதனிமைப்படுத்தலில் இருந்து மீண்ட நபர் தற்கொலை

Posted by - November 6, 2020
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான நபர் ஒருவரே இவ் வாறு உயிரிழந்துள்ளதாகவும் , குறித்த நபர் புத்தளம் பகுதியில்…
Read More

PCRஐ விட வேகமான பரிசோதனை

Posted by - November 6, 2020
ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு…
Read More

போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கான எச்சரிக்கை

Posted by - November 6, 2020
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி செயற்படுபவர்கள் மற்றும் உண்மை தகவல்களை மறைத்து போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More

கொழும்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

Posted by - November 6, 2020
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் எமக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்று…
Read More

அதிக விலையில் அரிசி விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - November 6, 2020
அரிசி விற்பனைக்காக அதிகபட்ச விலையை நிர்ணயித்து வௌியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலுக்கு மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடவடிக்கை…
Read More