சமூக இடைவெளியைப் பின்பற்றாத பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது!

Posted by - November 15, 2020
பேருந்தில் சமூக இடைவெளியை உறுதி செய்யத் தவறிய குற்றச்சாட்டில் பேருந்தொன்றின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மதுகம…
Read More

சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 392 பேருக்கு கொரோனா உறுதி!

Posted by - November 15, 2020
சிறிலங்காவில் நேற்றைய தினம் 392 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை –…
Read More

பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் – கல்வியமைச்சு

Posted by - November 14, 2020
பாடசாலைகளை மூன்றாம் தவணைக்காக மீள ஆரம்பிப்பது குறித்து கல்வியமைச்சு, சுகாதார அதிகாரிகள் மாவட்ட வலய கல்வி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
Read More

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மலையக மக்கள் தீபாவளி கொண்டாட்டம்

Posted by - November 14, 2020
மலையக மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை இன்று (14) மிக எளிய…
Read More

கரந்தெனிய மற்றும் காலி தனிமைப்படுத்தப்பட்டன!

Posted by - November 14, 2020
கரந்தெனிய மற்றும் காலி ஆகிய இடங்கள் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோன தொற்றின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் 07…
Read More

அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே பரீட்சை – கல்வி அமைச்சின் செயலாளர்

Posted by - November 14, 2020
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே பரீட்சையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார். இதனடிப்படையில், எதிர்வரும்…
Read More

சிறிலங்காவில் நேற்று மட்டும் அதிகளவிலான பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு

Posted by - November 14, 2020
சிறிலங்காவில் இதுவரை 6 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகளவில்…
Read More

மட்டக்களப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு போலி ஆவணங்களை வழங்கிய ஹிஸ்புல்லா

Posted by - November 14, 2020
கிழக்கில் உள்ள சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கு, 25 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள போலி ஆவணங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள்…
Read More

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் விசேட கவனத்திற்கு

Posted by - November 14, 2020
கொழும்பு மாநகர எல்லைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் சிலர் தொற்றா நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு உட்பட்டவர்களாக இருப்பதினால் நோயாளிகள்…
Read More