யாருடன் போராடுவதற்காக பாதுகாப்புக்காக 355 பில்லியன் நிதி ஒதுக்கீடு – பாராளுமன்றத்தில் விக்கினேஸ்வரன் கேள்வி

Posted by - November 20, 2020
2021 ஆம் ஆண்டு யாருடன் போராடுவதற்காக 355 பில்லியன் ரூபாவை பாதுகாப்புக்கு ஒதுக்கியுள்ளீர்கள். தமிழர்களுடனா, இந்தியர்களுடனா அல்லது மேற்கத்தைய நாட்டவர்களுடனா…
Read More

வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகளின் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

Posted by - November 19, 2020
கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகளால் மேற்கொள்ளப்பட்டுவந்த போரட்டம் இன்று (வியாழக்கிழமை) நிறைவடைந்துள்ளது. வழக்கு விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு கோரி நேற்று மாலை…
Read More

இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் கைது

Posted by - November 19, 2020
வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இருந்து கடந்த 2017…
Read More

வரவு செலவு திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் பிர­சன்னமாகிய ஜனாதிபதி

Posted by - November 19, 2020
வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றைய தினம் இரண்டாவது நாளாகப் பாராளுமன் றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த…
Read More

கண்டி நிலநடுக்கம் குறித்து ஆராய குழு நியமனம்

Posted by - November 19, 2020
கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவிலான நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புவியியலாளர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை…
Read More

அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் மீள அழைத்துவருவது நடைமுறை சாத்தியமில்லை

Posted by - November 19, 2020
தற்போதைய நிலைமை காரணமாக புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களையும் ஒரே நேரத்தில் திரும்ப அழைத்து வருவது நடைமுறை சாத்தியமில்லை என்றும், அவர்கள்…
Read More

சிறிலங்காவில் மேலும் 243 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 19, 2020
சிறிலங்காவில் மேலும் 243 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

கோப் குழுவின் செயற்பாடுகள் நாளை மீண்டும் ஆரம்பம்

Posted by - November 19, 2020
கொவிட் 19 கொரோனா தொற்று காரணமாக தற்கா லிக மாக இடைநிறுத்தப்பட்டிருந்த கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் குழுவின் நடவடிக்கைகளை…
Read More

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழு – ஸ்கைப் வழியாக சாட்சியமளிக்கும் ரிஷாட்

Posted by - November 19, 2020
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ஸ்கைப் வழியாக இன்று (வியாழக்கிழமை)…
Read More

கொழும்பில் மாத்திரம் இதுவரையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 19, 2020
கொழும்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 157 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொழும்பு மாவட்டத்தில் கடந்த…
Read More