I.D.H வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா உறுதி!

Posted by - November 25, 2020
கொழும்பு அங்கொடை ஆதார வைத்தியசாலையில் (I.D.H) கடமையாற்றிவரும் தாதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த I.D.H…
Read More

கொரோனா அச்சம் – பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை

Posted by - November 25, 2020
அம்பலாங்கொட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவர்களுக்கு…
Read More

உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் – லக்ஷ்மன்

Posted by - November 25, 2020
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய உள்நாட்டு விசாரணைக்கு இணங்கி இருக்காவிட்டால் சர்வதேச விசாரணை இடம்பெற்றிருக்கும் என…
Read More

பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

Posted by - November 25, 2020
இலங்கையில் நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி…
Read More

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை!

Posted by - November 25, 2020
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு இலட்சம் ரூபாய்…
Read More

ஷானி அபேசேகரவுக்கு கொரோனா தொற்று

Posted by - November 25, 2020
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்  ஷானி அபேசேகர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
Read More

மாணவர்களுக்காக 600 பஸ்கள்

Posted by - November 25, 2020
3ஆம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் போக்குவரத்துக்காக, 600க்கும் அதிகமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து…
Read More

தொடர்மாடிக் குடியிருப்புக்களின் முடக்கல் நிலை மேலும் இரு வாரங்களுக்கு நீடிப்பு

Posted by - November 25, 2020
கொழும்பு மாவட்டத்தில் சில தொடர்மாடிக் குடியிருப்புக்கள் டிசெம்பர் 6 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் என…
Read More

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையரை அழைத்துவர நாள்தோறும் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்

Posted by - November 25, 2020
கொரோனா தொற்றுக் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருகின்றமை தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும்…
Read More

மைத்திரிபால 8 ஆவது நாளாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - November 25, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 8 ஆவது நாளாக இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்…
Read More