சிறிலங்காவில் மேலும் 342 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 26, 2020
சிறிலங்காவில்  மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே…
Read More

கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு

Posted by - November 26, 2020
கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளையும் நாளை முதல் ஒருவாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிகழ்த்தகவாக மேற்கொள்ளப்பட்ட…
Read More

வனவள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பில்

Posted by - November 26, 2020
வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை ஒன்றிணைந்த வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின்…
Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

Posted by - November 26, 2020
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள்…
Read More

மாவீரர் நாள் குறித்து நாடாளுமன்றில் ஸ்ரீதரன் ஆற்றிய உரை!

Posted by - November 26, 2020
மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித…
Read More

சிறிலங்காவில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்

Posted by - November 25, 2020
சிறிலங்காவில் மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பண்டாரகம…
Read More

இலங்கையில் மேலும் 294 பேருக்கு கொரோனா

Posted by - November 25, 2020
இலங்கையில் மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என…
Read More