வனவள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பில்

207 0

வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை ஒன்றிணைந்த வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் சங்கம் அறிவித் துள்ளது.

 

வன ஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவினால் வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்து வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் சங்கம் அறிவித்துள்ளது.