‘கும்பிட்டு கேட்கிறோம் பிள்ளைகளைக் காட்டுங்கள்’

Posted by - December 1, 2020
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சிறைச்சாலையில், மீதமிருந்த கைதிகளில் சிலர், வெவ்வேறு சிறைகளுக்கு…
Read More

கொரோனா உயிரிழப்பு வலியை விடவும், உடல்களை எரிப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் வலியாக உள்ளது

Posted by - December 1, 2020
இனவாதிகள் என்பவர்கள் அரசியல்வாதிகளாக மட்டும் இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்பதற்கு விசேட வைத்தியர் குழுவின் சில உறுப்பினர்கள் உதாரணமாகவுள்ளனர்.
Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Posted by - December 1, 2020
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒருதாழமுக்கமாக 12 மணித்தியாலங் களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்…
Read More

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூட முடியாது -வைத்தியர் ஹரித அலுத்கே

Posted by - December 1, 2020
கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலை களைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்…
Read More

ரோகித ராஜபக்ச தான் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லையாம்

Posted by - November 30, 2020
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்ச தான் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளார்.
Read More

சுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும்

Posted by - November 30, 2020
நாட்டில் புதிய கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் தொற்றுநோயியல் பிரிவு அதிகபட்ச முயற்சி எடுக்க…
Read More

மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு

Posted by - November 30, 2020
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று…
Read More

மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பாக விசேட குழுவொன்றின் ஊடாகவே விசாரணையை நடத்த வேண்டும்- சஜித்

Posted by - November 30, 2020
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசேட குழுவொன்றின் ஊடாக விசாரணையை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித்…
Read More

முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது-லக்ஷ்மன்

Posted by - November 30, 2020
பல்வேறு பகுதிகளிலிருந்து கைதிகளை பழைய போகம்பரை சிறைக்கு மாற்ற அரசாங்கம் எடுத்த முடிவால் முழு கண்டி நகரத்தின் பாதுகாப்பும் ஆபத்தில்…
Read More

கொரோனா பாரிய அலையாக மாறலாம்- திஸ்ஸ எச்சரிக்கை

Posted by - November 30, 2020
நாட்டில் தற்போது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா, பாரிய அலையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதென வைரஸ் நோய் தொடர்பான நிபுணரும்  நாடாளுமன்ற…
Read More