தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்த விடயம்

Posted by - December 6, 2020
தமது கட்சிக்கு கிடைத்துள்ள ஒரேயொரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு நியமிக்கப்படுபவர் யார் என்பது தொடர்பில் இந்த மாதம் நிறைவடைவதற்குள்…
Read More

திடீர் திடீரென உயிரிழந்த குரங்குகள்! கொரோனா காரணமா?

Posted by - December 6, 2020
கண்டி நகரத்தைச் சுற்றியுள்ள உடவத்தகல வனப்பகுதியில் சமீபத்தில் குரங்குகள் இறந்தமைக்கு கொரோனா காரணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குரங்குகளுக்கு…
Read More

கொரோனா அச்சம் – மேலும் 298 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Posted by - December 6, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 298 இலங்கையர்கள்  நாடு திரும்பியுள்ளனர். குறித்த அனைவரும் இன்று…
Read More

புரெவி புயலின் தாக்கம் குறைவடைந்தது – வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - December 6, 2020
புரெவி (BUREVI) சூறாவளி ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 05.30 மணியளவில் மன்னாருக்கு மேற்குத் திசையில் ஏறத்தாழ 145…
Read More

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 45 பேர் கைது

Posted by - December 6, 2020
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில்…
Read More

பேருந்து போக்குவரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

Posted by - December 6, 2020
பேருந்து பயணங்களின்போது நாளை (திங்கட்கிழமை) முதல் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
Read More

மஹர சிறைச்சாலை மோதல் – 116 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கைகள் பதிவு

Posted by - December 6, 2020
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து 116 பேரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

​பாதையை கடக்க முற்பட்ட சிறுவர்கள் இருவர் பலி

Posted by - December 5, 2020
மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில்…
Read More

சிறைச்சாலைகளில் PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்

Posted by - December 5, 2020
சகல சிறைச்சாலைகளிலும் பிசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில்…
Read More

ஐக்கிய தேசிய கட்சியின் பதில் பொதுச் செயலாளராக பிரசன்ன சமல் செனரத்!

Posted by - December 5, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் பதில் பொதுச் செயலாளராக தான் தெரிவாகியுள்ளதாக வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பிரசன்ன சமல் செனரத்…
Read More