புரெவி புயலின் போது கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் இருவர் கைது

Posted by - December 7, 2020
சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி இரவு புரெவி புயலால் கடும்…
Read More

மஹர சிறைச்சாலை – நீதி அமைச்சரிடம் விசாரணை குழுவின் அறிக்கை கையளிப்பு

Posted by - December 7, 2020
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம்…
Read More

பெண்களுக்காக மாற்றப்பட்ட போகம்பற சிறை

Posted by - December 7, 2020
கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளை தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக மாற்றப்பட்ட போகம்பற பழைய சிறைச்சாலை, பெண் கைதிகளுக்கான தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக…
Read More

5 தனியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி

Posted by - December 7, 2020
5 தனியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதென, சுகாதார அமைச்சின் ஆய்வு மற்றும் பயிற்சிகள் தொடர்பான பிரதி…
Read More

சிறிகொத்த ஊழியர்களுக்கு ரணில் வழங்கிய நன்கொடை

Posted by - December 7, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்காக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது…
Read More

மினுவங்கொட கொரோனா கொத்தணிக்கு உக்ரேன் நாட்டவர்களே காரணம்-சுதர்ஷனி

Posted by - December 7, 2020
மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு உக்ரேன் நாட்டவர்களே காரணம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே…
Read More

மஹர சிறைச்சாலை மோதல் – 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

Posted by - December 7, 2020
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 11 பேரில் 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அடையாளம்…
Read More

கம்பஹாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - December 7, 2020
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொது சுகாதார பயிற்சி பரிசோதகர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வத்தளை சுகாதார…
Read More

கொரோனா அச்சுறுத்தல்: நுவரெலியாவில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்கு தற்காலிக பூட்டு

Posted by - December 7, 2020
நுவரெலியா- நோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்று இன்று (திங்கட்கிழமை) தற்காலிகமாக மூடப்பட்டது. நோர்வூட் பகுதியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று…
Read More