தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரிப்பு

Posted by - December 8, 2020
நாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 மாக அதிகரிப்பதற்கான திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன…
Read More

கொவிட் தொற்றுக்கு எதிராக ஆயூர்வேத மருந்து குறித்து அரசாங்கங்கத்தின் நிலைப்பாடு

Posted by - December 8, 2020
கொவிட் தொற்றுக்கு எதிராக பூர்வீக மருந்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் எதிர்பார்ப்புடன் உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் டொக்டர்…
Read More

பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனாவால் உயிரிழப்பு!

Posted by - December 8, 2020
பிறந்து 20 நாட்களேயான சிசு குழந்தையொன்று கொரோன வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்காக கொழும்பு…
Read More

இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கில் கல்வி வலயங்கள்- ஜி.எல்.பீரிஸ்

Posted by - December 8, 2020
இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அறிக்கைகள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறான…
Read More

ஈஸ்டர் தாக்குதல் :காத்தான்குடியில் 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது

Posted by - December 8, 2020
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற மற்றும் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் 21 பேர்…
Read More

நுவரெலியாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று – முடக்கப்பட்டது பிளக்வோட்டர் தோட்டம்

Posted by - December 8, 2020
நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுமையாக…
Read More

தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கு மக்களை பயன்படுத்த வேண்டாம் – செல்வராசா கஜேந்திரன்

Posted by - December 8, 2020
தென்பகுதி மக்களின் சௌகரியங்களுக்காக வட கிழக்கில் உள்ள மக்களை பூச்சி புழுக்களாக கருதி முடிவுகளை எடுக்க கூடாது என தமிழ்…
Read More

காலி கல்வி வலையத்தில் 26 பாடசாலைகளுக்கு 11 வரை விடுமுறை!

Posted by - December 8, 2020
COVID-19 தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி…
Read More

நீண்டகாலம் தண்டனை பெறும் கைதிகளுக்கு மன்னிப்பு – அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்யும் நீதி அமைச்சு

Posted by - December 8, 2020
கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலையிலிருந்து கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான நிபந்தனைகள் உள்ளடக்கிய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள்…
Read More

இலங்கையில் ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு – GMOA

Posted by - December 8, 2020
தற்போது ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் ஒருவர் கொரோனா தொற்றால் மரணிப்பதாக அறிக்கை தெரிவிக்கின்றது என அரச வைத்திய அதிகாரிகள்…
Read More