பிறந்து 20 நாட்களேயான சிசு கொரோனாவால் உயிரிழப்பு!

248 0

பிறந்து 20 நாட்களேயான சிசு குழந்தையொன்று கொரோன வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தநிலையில் சிசு உயிரிழந்துள்ளது.

சிசுவின் உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா காய்ச்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.