சிறிலங்காவில்மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - December 16, 2020
சிறிலங்காவில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவில்…
Read More

புதிய கொரோனா சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு

Posted by - December 16, 2020
அதிக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகளை கையேற்று, அவற்றை கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் நிலையங்களாக அபிவிருத்தி செய்ய…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கா அல்லது கிறிஸ்ம்ஸ கொண்டாட்டமா? அடுத்த வாரம் அறிவிப்பு!

Posted by - December 16, 2020
சிறிலங்காவில்  நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். கொரோனா…
Read More

தப்பியோடிய கொவிட் தொற்றாளர் கண்டுபிடிப்பு

Posted by - December 16, 2020
வெலிசர சுவாச நோய்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய கொவிட் 19 தொற்றாளரின் மருதானை பகுதியில் வைத்து…
Read More

அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - December 16, 2020
முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவருக்கு நாளை வரை விளக்கமறில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 – 2019…
Read More

சட்டத்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி – நீதி அமைச்சர்

Posted by - December 16, 2020
சட்டத்துறைக்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் சுமார் 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி…
Read More

வாகனம் மோதியதில் தாயும் குழந்தையும் பலி

Posted by - December 16, 2020
அனுராதபுரம் – பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Posted by - December 16, 2020
5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 100 இனை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொகரெல்ல, கல்சேருகொல்ல…
Read More

மஹர மோதல் – நிபுணர் குழுவின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - December 16, 2020
மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று…
Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் கட்டாயம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் – விஜித ஹேரத்

Posted by - December 16, 2020
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர்…
Read More