கொரோனா வைரஸ் குறித்து உரிய விசாரணைகள் அவசியம் – கொழும்பு பேராயர்

Posted by - December 25, 2020
கொரோன வைரஸ் எவ்வாறு உருவானது என்பதை கண்டுபிடித்து உறுதி செய்வதற்காக உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால்…
Read More

யாழ். இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Posted by - December 25, 2020
மற்றொருவரின் ஆவணங்களை வைத்து போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன், கனடா கடவுச்சீட்டை பயன்படுத்திகொண்டு, டுபாய் ஊடாக, கனடாவுக்கு
Read More

பண்டிகைக் காலத்தில் கவனமாக இருக்குமாறு மக்களிடம் பொலிஸார் கோரிக்கை

Posted by - December 24, 2020
எதிர்வரும் நாட்களில் பண்டிகைக்காலம் ஆரம்பமாகவுள்ளதால், குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்,…
Read More

திரையரங்குகளைத் திறக்க அனுமதி- திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

Posted by - December 24, 2020
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து திரையரங்குகளைத் திறக்கவுள்ளதாக திரைப்படக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எனினும், திரையரங்கின் மொத்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 185ஆக உயர்வு!

Posted by - December 24, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால்…
Read More

சிறிலங்காவில் இன்று 500இற்கு மேற்பட்டோருக்கு தொற்று கண்டறிவு!

Posted by - December 24, 2020
சிறிலங்காவில் இன்று மட்டும் 588 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில்…
Read More

வழிபாடுகள் இடம்பெற உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை!

Posted by - December 24, 2020
இன்றிரவு மற்றும் நாளை காலை வேளைகளில் வழிபாடுகள் இடம்பெற உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு
Read More

சிறிலங்கா பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்சரி திலகரத்ன நியமனம்!

Posted by - December 24, 2020
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அப்சரி திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

சஜித்துடன் இணைந்த முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்!

Posted by - December 24, 2020
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சட்டத்தரணி ரொஹான் பல்லேவத்த ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளார்.
Read More