தென் மாகாண ஆளுநர் விலி கமகேவுக்கு கொரோனா தொற்று!

Posted by - February 2, 2021
தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி கமகே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய தனிப்பட்ட செயலாளருக்கு இதற்கு முன்னர்…
Read More

இலங்கையில் கொரோனாவால் முதல் மருத்துவரின் மரணம் பதிவு

Posted by - February 2, 2021
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன கொரோனா வைரஸ்…
Read More

இலங்கைப் பெண்களுக்கு கடனுதவியை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் ஒப்புதல்

Posted by - February 2, 2021
இலங்கைப் பெண்களுக்கு உதவும் முகமாக இலங்கையின் சனச அபிவிருத்தி வங்கிக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு அமெரிக்க…
Read More

1000 ரூபா நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் – செந்தில் தொண்டமான்..!

Posted by - February 1, 2021
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதமரின் பெருந்தோட்டத் துறைக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான்…
Read More

மியன்மாரிலிருந்து இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை – மங்கள சமரவீர

Posted by - February 1, 2021
மியன்மாரில் ஜனநாயக நிர்வாகத்தைக் கவிழ்த்து இராணுவத்தினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை இலங்கைக்கு விடுக்கப்படும் ஒரு சிவப்பு எச்சரிக்கை என்று முன்னாள்…
Read More

சிறிலங்காவில் மேலும் 468 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - February 1, 2021
சிறிலங்காவில் மேலும் 468 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினத்தில்…
Read More

வில்பத்து விவகாரத்தின் தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு

Posted by - February 1, 2021
பாதுகாக்கப்பட்ட வில்பத்து தேசிய பூங்கா காட்டுப்பகுதியில், கல்லாறு சரணாலயத்தில் காட்டை ; அழித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட…
Read More

சிறிலங்காவின் வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்று!

Posted by - February 1, 2021
சிறிலங்காவின் வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வர்த்தக அமைச்சர் பந்துல…
Read More

எழுத்துமூல உறுதிமொழி கோரிய தொழிற்சங்கம்

Posted by - February 1, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை வெளிநாட்டிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்து கிழக்கு முனையத்தை…
Read More

பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது

Posted by - February 1, 2021
2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் அடிப்படையில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்…
Read More