சிறிலங்காவில் மேலும் 468 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 816 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் மேலும் 468 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 816 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.