கொவிட்-19 தடுப்பூசியை தற்போதைக்கு பெறமாட்டேன்- ஹரின்

Posted by - February 16, 2021
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை தற்போதைக்கு பெறமாட்டேன் என  நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தொழிலாளர்கள் மற்றும் அதிக…
Read More

சிறிலங்காவில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - February 16, 2021
சிறிலங்காவில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த…
Read More

நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை தந்து தடையுத்தரவுகளை இலங்கை பொலிஸ் பெறுகின்றது – மனோ

Posted by - February 16, 2021
நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை தந்து தடையுத்தரவுகளை இலங்கை பொலிஸ் பெறுகின்றது என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொத்துவில்-பொலிகண்டி…
Read More

யாழ் இளைஞனின் வங்கி கணக்கில் கோடி ரூபாய்

Posted by - February 16, 2021
யாழ்.மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த இளைஞனின் வங்கி கணக்கில் சுமார் பல நூறு கோடி ருபாய் பணம் கனடாவில் இருந்து வைப்பிலிடப்பட்டுள்ளமை…
Read More

கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு -இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

Posted by - February 16, 2021
தனது ஒருவயது மகனுக்கும் மூன்று வயது மகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அதை அருந்தி தற்கொலைக்கு முயன்ற தாயும் அவரது…
Read More

வெள்ளை கொடியை காண்பித்த போதிலும் இலங்கை இராணுவம் அவர்களை சுட்டுக்கொண்டது- நவநீதம் பிள்ளை

Posted by - February 16, 2021
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வெள்ளை கொடியை காண்பித்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித…
Read More

நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 208 பேருக்கு கொரோனா

Posted by - February 16, 2021
இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 774 பேரில் 208 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்…
Read More

எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி

Posted by - February 16, 2021
கெரவலப்பிட்டியில் லக்தனவி நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படும் 300 மெகாவாட் கொள்ளவிலான இலங்கையின் முதலாவது எல் என் ஜி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து…
Read More

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள 40,668 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை!

Posted by - February 16, 2021
2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள 89,405 முறைப்பாடுகளில் 40,668…
Read More

வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துதல் தொடர்பில் நேற்று அமைச்சரவையில் விசேட அவதானம்

Posted by - February 16, 2021
வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளைப் பாதுகாத்தல் என்பன தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது…
Read More