இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 774 பேரில் 208 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 179 பேர், இரத்தினபுரி மாவட்டத் தில் 82 பேர் , கண்டி மாவட்டத்தில் 66 பேர், களுத்துறை மாவட்டத்தில் 63 பேர், குருணாகல் மாவட்டத்தில் 45 பேர் , பதுளை மாவட்டத்தில் 29 பேர், அம்பாறை மாவட்டத்தில் 14பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 13 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 10 பேர், அம்பாந்தோட்டை மாவட் டத்தில் 10 பேர், மொனராகலை மாவட்டத்தில் 09 பேர், புத் தளம் மாவட்டத்தில் 07 பேர், மாத்தளை மாவட்டத்தில் 07 பேர் , மன்னார் மாவட்டத்தில் 05 பேர், மட்டக்களப்பு மாவட் டத்தில் 05 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 04 பேர், அனுராதபுரம் மாவட் டத்தில் 04 பேர் ,பொலன்னறுவை மாவட்டத்தில் 04 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 03 பேர் , கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒருவர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொ விட்-19 தடுப்பிற் கான தேசிய செயற்பாட்டு மையம் தெரி வித்துள்ளது.

