அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை? – சஜித்

Posted by - February 18, 2021
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என எதிர்க்கட்சி கேள்வி…
Read More

வீதியை கடக்க முயன்ற பெண்ணொருவர் லொறி மோதி பலி: வத்தளையில் சம்பவம்

Posted by - February 18, 2021
வத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை(18.02.2021) வீதி கடவையில், வீதியை கடக்க முற்பட்டபோது, எதிரே வந்த…
Read More

சாரா இந்தியாவில் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை: அவர் உயிருடன் உள்ளாரா? – சந்தேகம் என்கிறார் சரத் வீரசேகர

Posted by - February 18, 2021
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்பவர் இந்தியாவில் உள்ளாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. சாய்ந்தமருது தற்கொலை…
Read More

க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றுவோரின் தேசிய அடையாள அட்டை; ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவித்தல்

Posted by - February 18, 2021
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லை என்றால் பிரதேச…
Read More

காணாமல் போன மன்னார் மீனவர்களில் ஒருவர் மாலைதீவைச் சென்றடைந்தார்

Posted by - February 18, 2021
மன்னாரில் இருந்து கடந்த ஜனவரி 30ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மூவரில் ஒருவர் மாலைதீவில் கரை…
Read More

அமைச்சர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Posted by - February 18, 2021
அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியன் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

இலங்கைக்கு வருகைத் தந்த 211 கசக்ஸ்தான் சுற்றுலாப்பயணிகள்

Posted by - February 18, 2021
கசக்ஸ்தான் சுற்றுலாப்பயணிகள் 211 பேரை ஏற்றிய விமானமொன்று மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இன்று காலை 8.19 மணியளவில் குறித்த விமானம்…
Read More

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

Posted by - February 18, 2021
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாரியளவான பண்ணைகளை உருவாக்க 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

நாடு முழுவதும் உந்துருளி கடத்தலில் ஈடுபடும் பாதாள உலகக் குழுவினர்!

Posted by - February 18, 2021
பாதாள உலக குழுவொன்றினால்  நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் உந்துருளி கடத்தல் மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேக நபர்கள் நேற்று…
Read More

இலங்கையில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவு!

Posted by - February 18, 2021
இலங்கையில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 மரணங்கள் நேற்று பதிவாகின. முன்னதாக 9 மரணங்கள் பதிவானமையே நாட்டில் நாளொன்றில் பதிவான அதிக…
Read More