நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் – ஹக்கீம்

Posted by - February 19, 2021
நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

கர்ப்பம் தரிக்க விரும்பினால் 3 மாதங்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசியை பெறுவது சிறந்தது என ஆலோசனை!

Posted by - February 19, 2021
கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்,…
Read More

கொரோனா தொற்றினால் 20 வயது யுவதி உயிரிழப்பு!

Posted by - February 19, 2021
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதியொருவர் நேற்றிரவு(வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். பதுளை – ரிதிமாலியத்தை ஆடைத்தொழிற்சாலையில்…
Read More

ஒரு கிலோ அரிசியை 97 ரூபாய்க்கு வழங்க தீர்மானம்!

Posted by - February 19, 2021
தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 97 ரூபாய் என்ற உத்தரவாத விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More

கொழும்பினை அண்மித்த சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு!

Posted by - February 19, 2021
கொழும்பினை அண்மித்த சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை(சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12…
Read More

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- முன்னாள் மனித உரிமை ஆணையாளர்கள் கோரிக்கை

Posted by - February 19, 2021
இலங்கையில் வன்முறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Posted by - February 19, 2021
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே எச்சரிக்கை…
Read More

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு சலுகை விலையில் பொருட்கள்!

Posted by - February 19, 2021
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக, நுகர்வோருக்கு சலுகை விலையில் பொருட்களை வழங்கும் வகையிலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகம்…
Read More

சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறிய 3,180 பேர் கைது!

Posted by - February 19, 2021
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக, இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 4 பிரான்ஸ் பிரஜைகள் கைது

Posted by - February 19, 2021
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தினை மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுக்காக நான்கு பிரான்ஸ் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More