பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி பூர்த்தி

Posted by - February 23, 2021
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தியடைந்திருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச்…
Read More

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைப்பு

Posted by - February 23, 2021
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஜனாதிபதி…
Read More

டோஹாவிலிருந்து விஷேட விமானம் மூலம் 207 இலங்கையர் வருகை

Posted by - February 23, 2021
கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு திரும்ப முடியாதிருந்த 207 இலங்கையர்கள் இன்று (23) காலை நாட்டை வந்தடைந்தனர். வேலைவாய்ப்புக்காக கட்டார்…
Read More

பொகவந்தலாவயில் இரு பாடசாலைகளின் ஆறு மாணவர்களுக்கு கொவிட்-19

Posted by - February 23, 2021
பொகவந்தலாவ சுகாதார அலுவலர் பிரிவின் கீழுள்ள இரு பிரதான பாடசாலைகளைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Read More

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் கைது!

Posted by - February 23, 2021
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,…
Read More

பாகிஸ்தான் பிரதமரின் வருகை – ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

Posted by - February 23, 2021
பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர்…
Read More

பிரித்தானியாவில் இருந்தும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

Posted by - February 23, 2021
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியாவின் தாய் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பிரித்தானியாவில் அஸ்ட்ரா…
Read More

மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமானதென கருதுகின்றேன் – வேலு குமார்

Posted by - February 23, 2021
எமது மாவட்ட மக்களோடு சேர்ந்து தடுப்பூசியை பெறுவதே நியாயமானதென கருதுகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற…
Read More

க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் தடை!

Posted by - February 23, 2021
இன்று நள்ளிரவு முதல், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரை, சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள்,…
Read More

திருமண வைபவங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு

Posted by - February 22, 2021
திருமண வைபவங்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.…
Read More